சனி, 2 ஜூலை, 2022

சரவணா ஸ்டோர் ரூ.234.75 கோடி சொத்துக்கள் முடக்கம்

saravana தினகரன் : சென்னை சரவணா ஸ்டோர்ஸ் தங்கமாளிகை கோல்டபேலஸ் நிறுவனதுக்கு சொந்தமான ரூ.234.75 கோடி சொத்துக்க்கள் முடக்கம்
சென்னை: சென்னை சரவணா ஸ்டோரின் தங்கமாளிகை கோல்டு பேலஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.235 கோடி சொத்துக்களையும் அமலாக்கத்துறை  முடக்கியுள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸிக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது

கருத்துகள் இல்லை: