(தோழர் சுகு (சிறிதரன் theneeweb.com)
இன்றையநாட்களில் அவரது வாழ்வும் மரணமும் முக்கியத்துவம்.
33 ஆண்டுகள் காலவெள்ளம் அடித்துக் கொண்டுபோகிறது. சகோதரப்படுகொலை என்பது எத்தனை விபரீதங்களை எவ்வளவு பெரிய வெற்றிடத்தை சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. போராட எனப் புறப்பட்டவர்களை அழித்தொழிக்கும் விபரிதம் சமூகத்தை எங்குகொண்டு போய் சேர்க்கும் என்பதை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
ஏத்தனை போராளிகள் எத்தனை கல்வியாளர்கள் அரசியல் தலைவர்கள் சாமானிய மனிதர்கள் விடுதலையின் பேரால் கொல்லப்பட்டார்கள் அதில் பால்வேறுபாடு சிறியோர் பெரியோர் என்றபேதம் இருக்கவில்லை. ஏத்தனை பெரிய வளம் ஆற்றல் நிர்மூலம் செய்யப்பட்டது.
சகோதர சமூகங்களை சேர்ந்த சாதாரண மனிதர்கள் தலைவர்கள்- மாபெரும் ஜனநாயக நாட்டின் தலைவரை ஆத்திரமூட்டல் அதன் பிரதிவிளைவு மக்கள் மேல் இறங்கட்டும் என்று நிகழ்த்திய தாக்குதல்கள் சகோதர சமூகங்கள் உடுத்ததுணியுடன் தலைமுறை தலைமுறையாக வாழந்த மண்ணில் இருந்து துரத்தப்பட்ட அவலம். சக இயக்கங்கள் சகசமூகங்கள் தொடர்பாக உடல் மீதியின்றி அழிக்கும் விரோதம் மாத்திரம் தான் பராமரிக்கப்பட்டது.
புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கும் எந்த ஜனநாய இடைவெளியும் இருக்கவில்லை.
அவர்கள் றோபோக்களாக வார்க்கப்பட்டார்கள் சிறுவர்களாகவே குரோதமும் வன்மமும் வளர்க்கபட்டது. போராடி செத்துமடிவதற்கு மாத்திரம் தான் அவர்கள் பயிற்றப்பட்டார்கள்.
வாழ்க்கை இங்கு கொண்டாடப்படவில்லை. மரணம் வழிபடப்பட்டது.
இன்றுவரை இதுபற்றிய சுயவிசாரணை இந்த சமூகத்தில் இல்லை!?
மனித உரிமைபற்றி பேசுவதற்கான குறைந்தபட்ச தகுதி ஜோக்கியதை எமது சமூகத்திற்கு வேண்டாமா?
33 ஆண்டுகள் காலவெள்ளம் அடித்துக் கொண்டுபோகிறது. சகோதரப்படுகொலை என்பது எத்தனை விபரீதங்களை எவ்வளவு பெரிய வெற்றிடத்தை சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. போராட எனப் புறப்பட்டவர்களை அழித்தொழிக்கும் விபரிதம் சமூகத்தை எங்குகொண்டு போய் சேர்க்கும் என்பதை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
ஏத்தனை போராளிகள் எத்தனை கல்வியாளர்கள் அரசியல் தலைவர்கள் சாமானிய மனிதர்கள் விடுதலையின் பேரால் கொல்லப்பட்டார்கள் அதில் பால்வேறுபாடு சிறியோர் பெரியோர் என்றபேதம் இருக்கவில்லை. ஏத்தனை பெரிய வளம் ஆற்றல் நிர்மூலம் செய்யப்பட்டது.
சகோதர சமூகங்களை சேர்ந்த சாதாரண மனிதர்கள் தலைவர்கள்- மாபெரும் ஜனநாயக நாட்டின் தலைவரை ஆத்திரமூட்டல் அதன் பிரதிவிளைவு மக்கள் மேல் இறங்கட்டும் என்று நிகழ்த்திய தாக்குதல்கள் சகோதர சமூகங்கள் உடுத்ததுணியுடன் தலைமுறை தலைமுறையாக வாழந்த மண்ணில் இருந்து துரத்தப்பட்ட அவலம். சக இயக்கங்கள் சகசமூகங்கள் தொடர்பாக உடல் மீதியின்றி அழிக்கும் விரோதம் மாத்திரம் தான் பராமரிக்கப்பட்டது.
புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கும் எந்த ஜனநாய இடைவெளியும் இருக்கவில்லை.
அவர்கள் றோபோக்களாக வார்க்கப்பட்டார்கள் சிறுவர்களாகவே குரோதமும் வன்மமும் வளர்க்கபட்டது. போராடி செத்துமடிவதற்கு மாத்திரம் தான் அவர்கள் பயிற்றப்பட்டார்கள்.
வாழ்க்கை இங்கு கொண்டாடப்படவில்லை. மரணம் வழிபடப்பட்டது.
இன்றுவரை இதுபற்றிய சுயவிசாரணை இந்த சமூகத்தில் இல்லை!?
மனித உரிமைபற்றி பேசுவதற்கான குறைந்தபட்ச தகுதி ஜோக்கியதை எமது சமூகத்திற்கு வேண்டாமா?























