நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
வெள்ளி, 24 செப்டம்பர், 2010
ரயில் மோதி 7 யானைகள் சாவு-ஜெயராம் ரமேஷ் கடும் அதிருப்தி
›
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் வேகமாக வந்த ரயில் மோதி ஏழு யானைகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர...
சரத்பொன்சேகாவே லசந்தவை கொன்றார் என்கின்றார் மேர்வின்.
›
அத்தியடிப் பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் அமரர் லசந்த விக்...
10 ஆயிரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்லும் போராட்டம
›
இலங்கை கடற்படையை கண்டித்து ஆயிரம் படகுகளில் 10 ஆயிரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்லும் போராட்டம ் தமிழகத்தில் இருந்து கடலுக்கு செல்லு...
காங்கிரஸ் கட்சியில் எப்போதும் கோஷ்டி கானங்கள்
›
தமிழக காங்கிரஸ் கட்சியில் எப்போதும் கோஷ்டி கானங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கும். தேர்தல் நெருங்கினால் அந்த கானங்கள் உச்சநிலையில் ஒலிக்கும்....
தமிழனுக்கு அறிவிருக்கிறதோ இல்லையோ ஆத்திரம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது
›
தன்மானத் தமிழன் தன் மானம் இழந்த கதை! ஜனாதிபத அமெரிக்காவுக்கு விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்~வைக் கைது செய்ய ...
சொர்ணலதா-மன அழுத்தமே இதயத்தை நொறுக்கியதா,தற்கொலைக்குத் தூண்டியதா
›
"மாலையில் யாரோ மனதோடு பேச.. .' என்று ஒலித்த அந்தக் குரல் இனி நேரில் பேசவோ பாடவோ போவதில்லை. நுரையீரல் பாதிப்பினால் 37 வயது பின்னணிப...
வளர்ந்த நாடுகளின் உதவியை வளரும் நாடுகள் எதிர்பார்க்கக்கூடாது: ஒபாமா
›
வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளின் உதவியையே முற்றிலும் நம்பியிருக்காமல், தங்களுக்குள்ளேயே உதவிக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ...
Delhi 2010: 70,000 கோடி மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கிறது
›
தேசத் துரோகிகள்! இயற்கையின் சீற்றத்தாலோ, அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமா...
வியாழன், 23 செப்டம்பர், 2010
TMS, செளராஷ்டிரர்களின் முதல் டெலிபிலிம்-வெளியிட்டார் டிஎம்எஸ்
›
மதுரை: செளராஷ்டிர மொழியில் உருவாக்கப்பட்டுள்ள முதல் டெலிபிலிமான கெட்டிவிடொ (நிச்சயதார்த்தம்) மதுரையில் வெளியிடப்பட்டது. இதனை பின்னணிப் பாடக...
வவுனியா - கொழும்பு ரயிலில் மோதுண்டு அண்ணனும் தங்கையும் பலி
›
கையடக்க தொலைபேசிகளின் மூலம் பாடல் இணைப்பு கருவிகளை காதில் பொருத்தியவாறு ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த தமிழர்களான அண்ணனும் தங்கைய...
கடல் நீரை பெட்ரோலாக்குவேன்-மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை சவால்
›
மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை, இந்த முறை கடல் நீரை பெட்ரோலாக்கி காட்டப் போவதாக சவால் விட்டுள்ளார். அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்...
இராணுவத்தின் ஊடுருவும் படை 'முடித்ததாக' ரீல் விடலாம்
›
நெருப்பில்லாமல் புகைகின்றது என்கின்றார் அரியநேந்திரன் ததேகூவில் மேலும் சிலர் அரசுடன் இணைவு ? அரியநேத்திரன் மறுப்பு ( சாகரன் ) தமி...
எழிலன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. இராணுவப் பேச்சாளர்.
›
புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த எழிலன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உ...
அம்பாறை , பாடசாலையினுள் நுழைந்த துப்பாக்கிதாரி ஆசிரியை சுட்டுகொன்று தானும் தற்கொலை.
›
அம்பாறை மாவட்டம் சியம்பலாஆண்டுவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றினுள் நுழைந்த ஆயுததாரி ஒருவர் பாடசாலையின் ஆசிரியையை சுட்டுக்கொன்றுவிட்டு தனக்கு ...
அரசுடன் மோதல் போக்கு இனி இல்லை: சம்பந்தன்
›
இலங்கை அரசோடு தற்போதைக்கு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்ப...
சாமியார்கள் பெரியார் தொண்டர்களின் வேலையை குறைக்கிறார்கள
›
- வே.மதிமாறன் ஒவ்வொரு முறையும் சாமியார்கள் பெரியார் தொண்டர்களின் வேலையை குறைக்கிறார்கள் அல்லது பெரியார் தொண்டர்களின் பேச்சுகளுக்கு ஆதாரமாக ...
காணிகளை பார்வையிட இந்திய உயர்மட்டக்குழு வன்னி விஜயம்
›
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள வீடமைப்புத் திட்டத்திற்கான காணிகளை பார்வையிட இந்திய உயர் மட்டக்குழு நேற்று வ...
தஞ்சை பெரியகோவிலில் ஆயிரம் ஆண்டு விழா தொடங்கியது
›
தஞ்சை பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா தமிழக அரசு சார்பில் 5 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா இன்று (புதன்கிழமை) தொடங்க...
மாமல்லன் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பதட்டம் : மாமல்லபுரத்தில் மறியல்
›
மாமல்லபுரத்தில், வன்னியர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட பல்லவ மன்னர் மாமல்லன் சிலையை, சமூக விரோத கும்பல் சேதப்படுத்தியதால், ஆத்திரமடைந்த வன்...
Eric Solhiem: புலம்பெயர்ந்தோர் இலங்கை அரசை சிறந்த கோணத்தில் பார்க்கவேண்டும்
›
புலம்பெயர்ந்தோர் இலங்கை அரசை சிறந்த கோணத்தில் பார்க்கவேண்டும் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தை சிறந்த கோணத்தில் பார்க்கவேண்டிய நில...
வலி. வடக்குப் பகுதியில் விரைவில் மீள்குடியேற்றம்:
›
யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க வலி. வடக்குப் பகுதியில் விரைவில் மீள்குடியேற்றம் செய்யப்படும் என்று யாழ். மாவட்டக் கட்டளைத் தள...
புலிகளின் சொத்துக்கள் ,சிறீலங்கா நேரடியத் தலையீடு செய்ய முடியும்
›
ஐக்கியநாடுகள் சபை அமர்வு - புலிகளின் சொத்துக்கள் பற்றி அதிகாரிகள் மட்டத்தில் தகவல் பரிமாற்றம்? சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதர நா...
3கூட்டமைப்பு பா.உ.கள் விரைவில் அரசில் இணைவு!
›
பியசென வரிசையில் மேலும் சில கூட்டமைப்பு பா.உ.கள் விரைவில் அரசில் இணைவு! தமிழ் தேசியம் பேசி பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள கூட்டமைப்பி...
புதன், 22 செப்டம்பர், 2010
அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் திரிஷா கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டத்தின்
›
அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் திரிஷா கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டத்தின் காரணமாக மங்காத்தா ஆட்டம் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளார் நீது சந்திரா.அஜ...
அயோத்தி சர்ச்சை தீர்ப்பு : தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்
›
நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் அயோத்தி விவகாரம் தொடர்பான தீர்ப்பை ஒத்தி வைக்க கோரி இன்று சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப...
‹
›
முகப்பு
வலையில் காட்டு