நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
சனி, 31 டிசம்பர், 2022
ராமேஸ்வரம் தலைமன்னார் புகையிரத பாதை சாத்தியமா? 1893 இல் ஆங்கிலேயர்கள் முயன்ற திட்டம் .. இந்திய லங்கா றெயில்
›
1893 ஆம் ஆண்டிலேயே இந்தியாவையும் இலங்கையையும் ரயில் பாதை மூலம் இணைக்கும் ஒரு முயற்சியை ஆங்கிலேயர்கள் ஆய்வு செய்துள்ளனர் . இதன் விபரங்களை அ...
உலகளாவிய அறிவுச் சுட்டெண் - தெற்காசியாவில் இலங்கை முன்னணி நாடு என்ற நிலையை எட்டியது
›
ஜாப்னா முஸ்லீம் : உலகளாவிய அறிவுச் சுட்டெண்ணுக்கு அமைவாக 2022 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்ட 132 நாடுகளில் இலங்கை 79வது இடத்தில் இடம்பெற்ற...
துடிக்க துடிக்க மஸ்தான் கொலை - காருக்குள் நடந்தது என்ன?
›
மின்னம்பலம் - Kavi : முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி...
சென்னை சங்கமம் ..கனிமொழி தலைமையில் நாட்டுப்புற கலைஞர்களின் சங்கமம்
›
நக்கீரன் : நாட்டுப்புறக் கலைகளுக்கு மாபெரும் அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களின் கலைக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் ‘நம்ம ஊரு திருவிழா...
புத்தாண்டு கொண்டாட்டம்! 368 இடங்களில் சோதனைச்சாவடிகள்; காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை
›
மாலை மலர் : M தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னையில் இரவு 8 மணிக்கு ம...
2,400 தற்காலிக நர்சுகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கப்படுவார்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
›
மாலைமலர் : சென்னை: கொரோனா காலத்தில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்ததால் ஒப்பந்த அடிப்படையில் நர்சுகளை தேர்வு செய்து கொள...
கல்வி அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி.. உண்ணாவிரத போராட்டம் தொடரும்.. இடைநிலை ஆசிரியர்கள்
›
tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை டிஐபி வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவ...
1 கருத்து:
காங்கேசன்துறை புதுசேரி கப்பல் போக்குவரத்திற்காக குடிவரவு குடியகல்வு துறைமுகமாக காங்கேசன்துறை அறிவிப்பு !
›
hirunews.lk : பயணிகள் கப்பல் சேவைக்காக தயாராகும் காங்கேசன்துறை! காங்கேசன்துறை துறைமுகத்தை குடிவரவு குடியகல்வு அனுமதியுடைய துறைமுகமாக அறிவ...
வெள்ளி, 30 டிசம்பர், 2022
கம்போடியாவில் நட்சத்திர ஓட்டல் தீவிபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்வு
›
மாலை மலர் : பெனாம் பென். கம்போடியா நாட்டில் தாய்லாந்து எல்லையில் கிராண்ட் டயமண்ட் சிட்டி கேசினோ என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலி...
முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை! போலீஸ் தகவல் – சம்பவ நாளில் என்ன நடந்தது?
›
BBC Tamil : திமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான், மாரடைப்பால் காலமானதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் கொல்லப்பட்டது தெரிய வந...
ஓடும் விமானத்தில் அண்ணாமலை? தண்ணீ தொட்டி தேடி வந்த ஆட்டுக் குட்டி?
›
Maezhi.: தண்ணீ தொட்டி தேடி வந்த அசிங்க ஆட்டுக் குட்டி யார்? பிட்டு படம் தான் எடுப்பான்கள் என்று பார்த்தால் ஓசியில் எது கிடைத்தாலும் விட மா...
மருத்துவத்துறையில் செவிலியர்களின் துன்பம் .. கண்டு கொள்ளாத அமைச்சர் மா சுப்பிரமணியம்
›
Loganayaki's : மா.சு அவர்கள் மருத்துவத்துறையில் கொட்டும் வன்மத்தை பார்த்தால் ... மாடு ஒரு பெரிய விலங்கு.. தமிழனுக்கு சாப்பிட்டால்...
உலக புகழ் பெற்ற கால்பந்து வீரர் பீலே காலமானார்.. பிரேசில் நாட்டை சேர்ந்தவர்
›
unews.lk : பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் பீலே தமது 82 ஆவது வயதில் காலமானார். வயிற்றில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பீ...
பாகிஸ்தானில் இந்து பெண் தலை துண்டித்து படுகொலை
›
மாலை மலர் : கடந்த 27ந் தேதியன்று வெளியே சென்ற நிலையில் அந்த பெண் வீடு திரும்பவில்லை. வயல் வெளியில் இருந்து அவரது சிதைக்கப்பட்ட உடல் கண்டெட...
தமிழக அரசு வழங்கிய அரிசி மூடைகளை பதுக்கிய அபிவிருத்தி சங்க ஊழியர்கள்! புழுக்களும் வண்டுகளும் நிறைந்து பாவனைக்குதவாது போனது
›
தேசம்நெட் - அருண்மொழி : தமிழக அரசினால் வழங்கப்பட்ட அரிசி மூடைகள் வவுனியா – ஆசிக்குளம், மதுராநகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டட அறையில் பதுக...
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மறைவு
›
tamil.oneindia.com - Mani Singh S : அகமதாபாத்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் ம...
சந்தேக வளையத்தில் இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா? veerakesari
›
வீரகேசரி : அமைச்சர்கள் பந்துல குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட, 22 பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பொதுஜன பெரமுனவின் 37 அரசியல்வாதிக...
உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு! .. Dok 1 Max Syrup'
›
நக்கீரன் : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது. உஸ...
யாழ்ப்பாணத்தில் பட்டு வேட்டியில் சீன தூதரக அதிகாரி!
›
/tamil.adaderana. : சீன தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடையான பட்டு வேட்டியுடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தது அங்கிருப்பவர...
வியாழன், 29 டிசம்பர், 2022
ஸஹ்ரானுடன் தொடர்பில் இருந்த ஐ.எஸ் உறுப்பினர் உட்பட இருவர் தமிழகத்தில் கைது!
›
hirunews.lk இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் ஸஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்ப...
தீண்டாமை கொடுமை வழக்கு எக்காரணம் கொண்டும் வாபஸ் கிடையாது - தயவு தாட்சண்யமே கிடையாது.. அமைச்சர் மெய்யநாதன்!
›
tamil.oneindia.com - Vignesh Selvaraj : புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற தீண்டாமைக் கொடுமை விவகாரத்த...
நடிகர் சித்தார்த் விளக்கம்: "இந்தி புரியுமில்ல? நாங்க எதை அகற்ற சொல்றோமோ அதுதான் விதி" - மதுரை விமான நிலைய சம்பவம் முழு விவரம்
›
BBC News தமிழ் : மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோர் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறிய பிறகும், பாதுகாப்பு அதி...
TTF வாசன் ..சமூகத்தை சீரழிக்கும் ஒரு வியாதி! கேள்விக்கு பதில் சொல்லாமல் Walkout செய்த TTF வாசன்
›
Mohamed Abbas Abs : TTF வாசன் வளர்ச்சி கண்டு பொறாமைல அவன பத்தியே பேசிட்டு இருக்கேன் ன்னு தோணுதா உங்களுக்கு...? அது தான் இல்ல TTF வாசன் மாதி...
ஈபிஎஸ் தான் பொதுச்செயலாளர்; அங்கீகரித்த மத்திய அரசு; கொண்டாட்டத்தில் பழனிசாமி
›
நக்கீரன் : ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பொருளாதார ச...
Ex CM சந்திர பாபு நாயுடுவின் மாநாட்டில் கூட்டநெரிசல்; 8 பேர் உயிரிழப்பு
›
நக்கீரன் : தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு