நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter

சனி, 13 நவம்பர், 2010

அல் ஜெஸீராவுக்கு விசா மறுப்பு

›
அல் ஜெஸீரா செய்தி வலையமைப்பின் புதிய ஊழியர்களுக்கான விசா விண்ணப்பத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தி...

இலங்கை நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி

›
கொழும்பு : இலங்கை நீதிபதிகளுக்கு இந்தியாவில் சட்ட நுணுக்கங்கள் பற்றி பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இலங்கை ச...

இலங்கை அரசாங்கத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைகிறது

›
 இலங்கை அரசாங்கத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹ்சன் அலி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி வர...

பிள்ளையான் தாக்கினார்'- குற்றச்சாட்டு

›
- பி.பி.சி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும், அவரது ஆதரவாளர்களும் தம்மை தாக்கியதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரான ...
வெள்ளி, 12 நவம்பர், 2010

ராஜா விவகாரத்தில் அடுத்தது என்ன? கருணாநிதி பரபரப்பு பேட்டி

›
புதுடில்லி :  நாடு முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் ராஜா விவகாரம் குறித்து தி.மு.க., தலைவரும், முதல்வருமான கருணாநிதி கருத்து தெரி...

எங்கேயும் காதல் இசை வெளியீடு

›

பகவதியம்மன் கோயிலில் கொள்ளை முயற்சி-10 கிலோ தங்க நகைகள் தப்பியது

›
சாமியார்மடம்: குமரி மாவட்டத்தில் உள்ள பகவதியம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதில் கோவிலுக்குச் சொந்தமான 10 கிலோ தங்க நகைகள் தப்...

வடக்கு வடக்காயும், கிழக்கு கிழக்காயும் இருக்க வட- கிழக்கு பிரிந்தே இருக்க வேண்டியது காலத்தின் தேவை.

›
அண்மைய சில நாட்களாக தமிழ் அரசியல் வாதிகளுக்கும் ஆதரவாலர்கக்கும் மட்டும் மெல்லக்கிடைத்திருக்கும ்   அவல ் ( பழசுதான் ) வட - கிழக்கு ...

யாழ்ப்பாணத்தின் வயது மூத்த மனிதர், 105 வயது வீரகத்தி

›
75 சதத்துக்கு ஒரு பரப்புக் காணி வேண்டினன். அந்தக் காணி இப்ப 25 ஆயிரம் விக்குது  என்று சொல்லும் வீரகத்தி, இரண்டரைச் சதத்துக்கு வாங்கிய முட...

மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வாவிற்கு நீதிமன்று அழைப்பாணை.

›
வெள்ளைக்கொடியுடன் சரணடையவந்த புலிகளின் முக்கியஸ்தர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக வெளியான செய்தி தொடர்ப...

யுத்தகாலத்தில் கணவனை இழந்தவர்களுக்கு மண்டைதீவில் வீடுகள் அமைக்க நிதி உதவி

›
.மண்டைதீவில் கிராமத்தில் பெண்களைக் குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிற...

சென்னை விமான நிலையத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் இலங்கையை சேர்ந்த அண்ணன்-தம்பி கைது

›
500 ரூபாய் கள்ளநோட்டுகளுடன் இலங்கையை சேர்ந்த அண்ணன்-தம்பி இருவர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டனர்.சென்னையை அடுத்த மீனம்பாக்கம் விமான ...

அல் ஜஸீரா வெளியிட்ட செய்திக்கு இலங்கை அரசு கண்டனம்

›
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் என மற்றுமொரு கதையினை ஔிபரப்பி நாட்டின் பாதுகாப்பு படையினரது நற்பெயருக்கு கலங்கமேற்படுத்தவும் ஜனாதிபதி...

ஜனாபதிபதியின் 2 ஆவது பதவியேற்பு நிகழ்வில் சீனாவின் விசேட தூதுவர்

›
ஜனபதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்கால பதவியேற்பு நிகழ்வில் சீன ஜனாதிபதியின் தூதுவர் சங் குவாவே கலந்து கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவ...

கமலின் அடுத்தக் கனவுப் படம்

›
                ந வம்பர் 20 ந் தேதி நடைபெறவுள்ள இசை வெளியீட்டினைத் தொடர்ந்து விரைவில் திரையில் ‘மன்மதன் அம்பு’ தொடுக்கவிருக்கிறார்  கமல்....

மைனா படத்துக்கு ரஜினி பெரும் புகழாரம்-நடிக்காமல் போனதற்காக ஏக்கம்

›
மைனா திரைப்படம் 'திராவிடர்களின் உண்மையான படம்' என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். 'இந்த மாதிரிப் படத்தில் ஒரு சின்ன...

மதிமுகவினர் ஜெயலலிதாவின் அறிவிப்பையடுத்து குழப்பத்தில் உள்ளனர்.

›
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடு...

அப்படி என்னதான் சொல்லிவிட்டார் இயக்குநர் மிஷ்கின்? எதற்காக உதவி இயக்குநர்கள் கொதிக்கிறார்கள்?

›
இதோ மிஷ்கின் பேட்டியின் ஒரு பகுதி: கேள்வி: தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுதுபவர்கள் குறைந்துவிட்டார்களே... பதில்: அதுதான் சார் என் கோபம...

சிறையில் சீமானை சந்தித்த தமிழ் திரையுலகம்

›
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமானை, தமிழ் திரைப்படத்துறையினர் சந்தித்துப் பே...

தங்கையைக் கொன்று கைதான கைதி புழல் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை

›
சென்னையில் குடிப்பதற்கு பணம் தராததால் சொந்த தங்கையையே கொலை செய்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி நேற்று சிறையில் தூக்குப்போட...

ராமநாதபுரத்திற்கு 2 குழந்தைகளுடன் வந்த மலேசியப் பெண் கடத்தப்பட்டதாக

›
ராமநாதபுரத்திற்கு தனது 2 குழந்தைகளுடன் வந்த மலேசியப் பெண் திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த...

ராஜாவுக்குப் பதில் கனிமொழியை அமைச்சராக்கத் திட்டம்?-கருணாநிதியுடன் நாளை பிரதமர் ஆலோசனை

›
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவை நீக்கி விட்டு அவரது இடத்தில் கனிமொழியை அமர வைக்கத் திட்டம் தீட...

யாழ். நாவற்குழியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் குறித்து ஈ.பி.டி.பி. யினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

›
தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்கள மக்கள் திடீரென எந்தவித அனுமதியும் இன்றி நாவற்குழியில் அத்துமீறி குடிசைகள் அமைத்துக் குடியேறியிருப...

சசிகலாவுடன் ஜெயலலிதா மீண்டும் கொடநாடு பயணம்

›
சென்னை: சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று மீண்டும் கொடநாடு எஸ்டேட்டுக்கு கிளம்பிவிட்ட...

தென் கொரியாவிலிருந்து பிரதமர் திரும்பியதும் ராஜா மாற்றம்?

›
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் விஸ்வரூபம் எடுத்திருப்பதால் அதுகுறித்த ஒரு முடிவுக்கு வர வேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு வந்திருப்பதால், பிரதமர்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.