ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருந்தினராக எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை சங் குவாவே தெற்காசிய நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் மேலும் சீன துறைமுக பொறியியலாளர் நிறுவனத்தால் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுவரும் துறைமுகத்தின் அங்குரார்பண நிகழ்விலும் சங் குவாவே கலந்து கொள்ளவுள்ளதாகவும் சீன இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக