நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter

வெள்ளி, 23 ஜூலை, 2010

சில்ப 2010 கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்.

›
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய அருங்கலைகள் பேரவை தேசிய வடிவமைப்பு நிலைய...

‘எந்திரன், ஆங்கிலப் படங்கள் ‘டப்’ செய்யப்பட்டு கிராமங்கள்வரை

›
தமிழ் சினிமா பாரடைஸின்  சூப்பர் ‘இந்திரன்’ ரஜினிகாந்தும், ஒவ்வொரு முறையும் தான் செய்கிற ரிகார்ட்களை அடுத்த முறை அவரே ப்ரேக் பண்ணுகிற ‘தந்திர...

இலங்கை மீனவர்கள , தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது வெடிகுண்டுகள் வீச்சு

›
ராமேஸ்வரம் : இலங்கை மீனவர்களால், வெடி குண்டு வீசி மூழ்கடிக்கப்பட்ட படகை மீட்க சென்ற தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது வெடிகுண்டுகள் வீசி...

ஜெயலலிதா,அரசியலில் மாற்றம் வந்துவிடுவது போன்ற ஒரு எண்ணத்தை

›
கோவையில் செம்மொழி மாநாடு முடிந்த கையோடு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து பெரிய கூட்டத்த...

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

›
காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியா வை 1...

சிவகுமார் 78வீடுகளை ஒன்றரை கோடி ரூபா வீதம் விற்பனை செய்துள்ளார

›
புலிகளின் ஆயுதப்போராட்டத்திற்காக கனேடிய மக்களிடம் ஏமாற்றி பெறப்பட்ட பணத்தில் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் ஆடம்பர தொடர்மாடி வீடுகளை நிர்மான...

யுத்தத்தை இஸ்ரேல் தீவிரப்படுத்த வேண்டும் , தூதுவர் டொனால்ட் பெரேரா

›
முன்னாள் கூட்டுப்படை தளபதியின் கருத்துக்கு பலத்த எதிர்ப்பலைகள் எழுகின்றது. Yedioth Ahronoth என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் ம...

இலங்கைப் பணிப்பெண்கள் இருவர் மத்திய கிழக்கில் மரணம்

›
இதில் ஒருவர் தற்கொலை செய்தும் மற்றையவர் வீதி விபத்து மூலம் இறந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்    தற்கொ...

சாதிக்க முடியாத சாதனை: முரளிக்கு அரசு பாராட்டு

›
கிரிக்கெட் வரலாற்றில் எவராலும் சாதிக்க முடியாத சாதனையை நிலைநாட்டிவிட்டு ஓய்வு பெற்றுள்ள சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு அரசாங்க...
வியாழன், 22 ஜூலை, 2010

போலி என்கவுன்டர,பஸ்சில் இருந்து அழைத் துச் செல்லப்பட்டனர்.

›
போலி என்கவுன்டர் : குஜராத் அமைச்சருக்கு சி.பி.ஐ., 24 மணி நேர கெடு குஜராத் உள்துறை அமைச்சர்  அமீத் ஷாவுக்கு போலி என்கவுன்டர் வழக்கில் சி.பி...

இராணுவத்தினரிடம் 12 ஆயிரம்(புலிகள்) பேர் சரணடைந்தனர்

›
புனர்வாழ்வு முகாம்களிலுள்ள 7980 பேரும் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டுள்ளனர் அமைச்சர் டியூ குணசேகர கூறுகிறார் புனர்வாழ்வு முகாமில் தற்போத...

வசந்தபாலனால் தமிழ் சினிமா வாழ்கிறது:சிவக்குமார்

›
வெயில், அங்காடித்தெரு படங்களுக்கு பிறகு வசந்தபாலன் இயக்கும் அரவாண் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கிறது. இப்படத்தின் ஆரம்பவி...

தமிழ் விலக்கப்பட்டு அது கர்நாடக சங்கீதமாக்கப் பட்டது

›
 தமிழ் கர்நாடக சங்கீத சாகித்தியங்கட்கு உகந்த மொழியல்ல என்ற புனைவு இன்னமும் பரப்பப்பட்டு வருகிறது. சங்கீத மும்மூர்த்திகள் எனப்படுவோரில் தியாக...

ப.சிதம்பரம,எனது பொறுப்புகளை யாராவது ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்-ப.சிதம்பரம்

›
என்னை விட நன்றாக செயல்பட முடியும் என்று நினைக்கும் யாராவது எனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்று மத்திய உள்துறை...

எச் ஜ வி வைரஸ் கிருமியை அழிக்க மருந்து கண்டுபிடிப்பு.

›
எச் ஜ வி வைரஸ் கிருமியை அழிக்க மருந்து கண்டுபிடிப்பு.   22.07.2010 - வியாழக்கிழமை எச் ஐ வி நோய் தொன்றானது உலகின் பேரழிவு நோயா...

முரளி 800 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

›
இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ரெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே 800 விக்கெட்டுக்களை பெற்ற முதல் வீரர் என்ற பெர...

கொழும்பில் தமிழ் கோடீஸ்வர வர்த்தகர் பொலிஸாரால் கைது!

›
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் புலிகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட பல பில்லியன் ரூபாய் நிதியில் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் ஆடம்பர தொடர்மாடி வீ...

பாலா இயக்கி வரும் அவன் இவன் படத்தில் விஷால் அரவாணி வேடத்தில்

›
இயக்குநர் பாலா இயக்கி வரும் அவன் இவன் படத்தில் விஷால் அரவாணி வேடத்தில் வருகிறாராம். இதை படு ரகசியமாக வைத்திருக்கிறார் பாலா. நான் கடவுள் ...

சாவகச்சேரி கள் விற்பனை நிலைய உரிமையாளருக்கு விளக்கமறியல

›
 தென்மராட்சி சாவகச்சேரியில் கள் விற்பனை நிலையம் ஒன்றில் கள் அருந்தி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறித்த கள் விற்பனை நிலைய உரிமையாளரை ...

சிம்பு. லிங்குச்சாமியின் படத்துக்காக 100 நாட்கள் காத்திருந்தேன்.

›
லிங்குச்சாமியின் படத்துக்காக 100 நாட்கள் காத்திருந்தேன். ஆனால் இப்போது வேறு ஒரு நடிகரைப் போட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார். இது என்ன நியாயம...

முள்ளும் மலரும்', "உதிரிப்பூக்கள்', "நெஞ்சத்தைக் கிள்ளாதே', "ஜானி', "மெட்டி', "நண்டு', உட்பட பல படங்களை

›
திரைப்பட இயக்குநர் மகேந்திரன் "முள்ளும் மலரும்', "உதிரிப்பூக்கள்', "நெஞ்சத்தைக் கிள்ளாதே', "ஜானி', ...

சபாநாயகரை நோக்கி செருப்பு வீச்சு :67 பேர் சஸ்பெண்ட்

›
பாட்னா : முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, பீகார் சட்டசபையில் நேற்று இரண்டாவது நாளாக கடும் கூச்சல், குழப்பம், அமளி நிலவியது. சபா...

பாகிஸ்தானில கோவிலை இடிக்க அரசு முடிவ,பக்தர்கள் சாலை மறியல

›
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் இந்து கோவில் ஒன்று உள்ளது. 87 வருடங்களுக்கு முன் 1923ம் ஆண்டில் லாலா தன்சுக் ராய் என்பவரால் ...

நடிகை நந்திதாதாஸ் சர்ச்சை: அரசு வட்டார விளக்கம்

›
நடிகை நந்திதாதாஸ் இந்திய குழந்தைகள் திரைப்பட கழகத்தின் தலைவராக இருக்கிறார்.  இந்த கழகத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சுஷோவன் பானர்...

நீதிபதி சாந்தி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பூவரசி

›
சென்னையில் மூன்று வயது சிறுவனை படுகொலை செய்த பூவரசியை தாக்க பொதுமக்கள்  முற்பட்டதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டத...
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.