![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHT7kUECw_x5a_-lmc8Nc9qg_Qndx9-PXmmV_OZZMM6kU-GwVshPNPA1XUZiWW9XrXfcCMzv0E2xtywNXdaBfriJ1_hQjjInVCqxuDLI8NaheNJNubtSaFC0gejULioGKjpOJBHjrp0aA/s280/34072628_1732064563536398_5900173449858383872_n.jpg)
![]() |
பெரிதாக பார்க்க கிளிக் செய்யவும் |
சென்னை: அதற்கு சிரித்துக்கொண்டே, “நான் ரஜினி” என அவர் பதிலளிக்க, “எங்கிருந்து வந்தீங்க?” என அந்த இளைஞர் கேட்க, “சென்னையிலிருந்து” என ரஜினி கூறினார். “சென்னையிலிருந்து இங்கே வர 100 நாட்கள் ஆச்சா” என அந்த இளைஞர் கேள்வி எழுப்ப ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றார்.
100
நாட்களுக்கும் மேலாக ஸ்டெர்லைட் போராட்டம் நடந்து வரும் நிலையில்,
ரஜினிகாந்த் தற்போது அங்கு சென்றுள்ளதை மையமாக வைத்து பலரும் சமூக
வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால்,
#நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி
வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக