ஞாயிறு, 18 ஜூன், 2017

தமிழக தம்பதிகள் மீது துப்பாக்கி சூடு ... ஹரித்துவார் உத்தரகண்ட் சாலியில்

Aditya Kumar, 31, and Vijaya Lakshmi, 28, of Ramapuram in Chennai, were on their way back to New Delhi from the holy city of Haridwar on a motorbike when they were shot at around 4 pm on NH 58 in a stretch which fell under Nai Mandi police station in Muzaffarnagar district. According to police sources, the couple, accompanied by a person Shyam Teja, were on a vacation to Uttarakhand.
சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த ஆதித்யகுமார்-விஜயலட்சுமி தம்பதி ஹரித்துவாரிலிருந்து உத்தரகண்ட்டிற்கு இருசக்கர வாகனத்தில் நேற்று சென்றுள்ளனர். முசாபர் நகர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சென்றுகொண்டிருந்தபோது இருசக்கரவாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அந்த தம்பதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். மற்றொரு இருசக்கரவாகனத்தில் வந்த அவர்களின் நண்பர்கள், அந்த தம்பதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்த இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் தவறுதலாக ஆள்மாறி நடத்தப்பட்டிருக்கலாம் அல்லது நெடுஞ்சாலை கொள்ளையர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என முசாபர் நகர் போலீசார் தெரிவித்துள்ளனர் லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக