ஞாயிறு, 18 ஜூன், 2017

தமிழர்கள் இலவசங்களை வாங்கியே பழக்கப்பட்டு விட்டனர் .. ஒரு பார்பன அடிமை பொன்னார் !

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. மூன்றாண்டு கால மத்திய அரசின் சாதனை விளக்க கருத்தரங்கம் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு சாதனை விளக்கக் கண்காட்சியை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார். அப்போது பேசிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் இலவசங்களை வாங்கியே பழகிவிட்டனர் என மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவசங்களை மக்கள் வாங்கக்கூடாது என்பது இல்லை. அப்படி அரசு வழங்கும் இலவசங்களை மக்கள் வாங்குவது குறித்து அமைச்சர் விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையையும் மக்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பான் மேலே உட்கார்ந்து இருக்காய்ன் இவர்கள்  கீழே இருக்கிறார்கள்.   இதுதான்  திமுகவுக்கும் இவர்கள் எல்லோருக்கும் உள்ள வித்தியாசம் . ஒரு திமுககாரன் ஒரு சுயமரியாதை காரண்டா  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக