திங்கள், 26 டிசம்பர், 2016

ஜல்லிகட்டில் நேரம் ஒரு வேஷம் போடும் பாஜக ! ஊழல் பெருச்சாளிகள் ஊழல் எலிகளை வேட்டையாடும் தமிழக ரெயிட் ...


சிகிச்சைக்கு சென்றிருந்தாலும் தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் நடைபெறும் சோதனை வருமன வரித்துறையின் இயல்பான நடவடிக்கை. வருமான வரித்துறையின் சோதனைக்கும், பாஜகவுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. பாமர மக்களின் நலனுக்காகவே கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு சென்றிருந்தாலும் தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக