சிகிச்சை பலனின்றி அவர் டிசம்பர் 31ம் தேதி இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக மாணவியின் தந்தை மருத்துவமனை நிர்வாகம் மீதும், முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பொய் என்று மறுத்துள்ளனர். அவர் மீது குற்றவாளிகள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
வியாழன், 2 ஜனவரி, 2014
கொல்கத்தாவில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களே தீயிட்டு கொளுத்தினர்
சிகிச்சை பலனின்றி அவர் டிசம்பர் 31ம் தேதி இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக மாணவியின் தந்தை மருத்துவமனை நிர்வாகம் மீதும், முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பொய் என்று மறுத்துள்ளனர். அவர் மீது குற்றவாளிகள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக