தஞ்சாவூர், ஆக.21: ஒரு வழக்கில் 125 முறை வாய்தா வாங்கியவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.தஞ்சை மாவட்ட திமுக பிரமுகரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஸ்டாலின் இன்று தஞ்சாவூர் வந்தார். திருமணத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து கூறும்போது, 125 முறை நீதிமன்றத்தில் வாய்தா வாங்கியது அவர் மட்டுமே எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக