புதன், 24 ஜூன், 2020

முதல்வர் எடப்பாடியின் உயிருக்கு ஆபத்து .. உளவுத்துறை எச்சரிக்கை .. பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது

தினகரன் :தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக உளவுப்பிரிவு போலீஸ் எச்சரிக்கை: பாதுகாப்பை பலப்படுத்த ஆணை சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக உளவுப்பிரிவு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத அடிப்படைவாதிகள், தமிழினவாதிகளிடம் இருந்து முதல்வருக்கு அச்சுறுத்தல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதால் இஸட் பிளஸ்  பாதுகாப்பை பலப்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக