![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizACAfdxU2c4Nn7Y_-7u9nSymONGKDxD7BED2s_Zqo-ZERgoKeZZ-tpusUp_8hxJIE94NvTfpGEWaad6jzo6txllIe2jjuTC4iuvc80KNu-wFEhQxMi3hehMZp-juN1TmNTYoYagPVHVA/s320/35687062_203414260489600_9209196286840930304_n.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEio7XD5YIhLkLHzZMx1vB2Gbm_BrJQZsPMgvoRXr65hV5AWjcs0XMPkjSsXNzgkXrtGFkuDcDpnTH_613fr-w_6fmS0pmceJtNUATk-U8ZUK6oU5D36I7e94FO7BC9c7HP2Ns0m_wL5ZP8/s280/35971892_1759750310778887_5994250705567744000_n.jpg)
அதை சுக்ர ப்ரித்தீ யாகம் செய்தார்ன்னு சில அதி மேதாவிள் எல்லாம் எழுதிறார்கள் ..
அப்படி ஒரு யாகம் இருக்கான்னு கேட்டு" என்னடி புதுசா சொல்ற.
.நேக்கு தெரியாததுலாம் உனக்கு தெரியுதா அசடு"ன்னு பக்கதாத்து மாமா கிட்ட போன்ல திட்டு வாஙகினது தான் மிச்சம்...
ஸ்டாலின வழி மறிச்சு காரை நிறுத்தி பூர்ண கும்ப மரியாதைன்னு அடாவடி தனம் செய்தது பார்ப்பான் கும்பல்..
சரி இதை எல்லாம் பக்தாஸ் கூட்டம் பேசுதான்னு பாத்தா இல்ல. .அவாளுக்கு
பதிலா அவா பி டீம் கம்பினிஸ்ட் கும்பல் பேசிட்டு இருக்கு. ..அம்பி பொலிட்
பீரோ ல தான் யாகம் நடந்துச்சாம். .போய் சேவிச்சுக்கறது.
.இதே மாதிரி வீரமணி பேரன் இணையேற்பு பெரியார் திடல்ல அழைப்பிதழ் கூட அடிக்காம எளிமையா நடந்துச்சு. ..அதை நேரம் காலம் பாத்து நடந்துச்சுன்னு இதே கும்பல் பேசிட்டு அலைது.
நானும் கருத்தா எதும் பேசும்ன்னு பாக்றேன்..எங்க, எல்லாம் மாட்டு மூத்திர கும்பலாவே இருக்கு.
.இதே மாதிரி வீரமணி பேரன் இணையேற்பு பெரியார் திடல்ல அழைப்பிதழ் கூட அடிக்காம எளிமையா நடந்துச்சு. ..அதை நேரம் காலம் பாத்து நடந்துச்சுன்னு இதே கும்பல் பேசிட்டு அலைது.
நானும் கருத்தா எதும் பேசும்ன்னு பாக்றேன்..எங்க, எல்லாம் மாட்டு மூத்திர கும்பலாவே இருக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக