செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தம் சொத்து குவிப்பு தீர்ப்பு கலவர பயம் !

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை புதுச்சேரிக்கு அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வருவதால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. லாரி, கார், இரு சக்கர வாகனங்கள் சோதனைக்குப் பிறகு திருப்பி அனுப்பப்படுகின்றன.  தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக