செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

சொத்து குவிப்பு வழக்கில் நாளை 10.30க்கு தீர்ப்பு

sasikala-courtமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவருடைய தோழியும் அதிமுக பொதுச்செயலாளருமான வி.கே.சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். நீதிபதிகள் கோஷ்,அமித்தவராய் அடங்கிய அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக