திங்கள், 23 ஜனவரி, 2017

அமைதியான போராட்டத்தை RSS துணையுடன் வன்முறை போராட்டமாக்கிய அதிமுக பாஜக போலீஸ்!

Damodaran Chennai 4 hrs · ""இன்று காலைவரை மிகவும் அமைதியாகவும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்ட மாணவர்களுக்கும்... தற்சமய நடந்துள்ள தீ வைத்தல் போன்ற வன் முறைச்செயல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எங்கள் மீது பழி போட்டு எங்கள் போராட்டத்தை இழிவுபடுத்துவதாக காவல்துறையினரே இப்படி செயகிறார்கள் என்று எனக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வருகின்றன "" ## இயக்குனர் கவுதமன். ஆர் எஸ் எஸ் காரன் தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு போட்டுக் கொண்டு..... இஸ்லாமியர்கள் மீது பழி போட்ட வரலாறு இங்கே உண்டு என்ற பின்னணியில் பார்த்தால்... கவுதமனின் கூற்று யோசிக்கத்தக்கதே ...

Venkat Ramanujam 1 hr · 164 ) காலையில் தடிஅடியை அதுவும் பெண்கள் மீது கர்ப்பிணி பெண் மீது பார்த்தவுடன் மனது வலி .. நேரில் சென்றும் காவலர்கள் தடுத்து நிறுத்தியதும் ., என்ன செய்வதே என்றே தெரியவில்லை .. மதுரை சேலம் ஈரோடு அலங்காநல்லுர் மெரினா நண்பர்கள் மற்றும் செய்தி துறை நணபர்கள் கொடுத்த செய்தியை , secondary source verify செய்து பதிந்து வந்தேன் .. எண்ணி பார்த்து ஒரு நண்பர் சொன்னார் 156 பதிவுகள் செய்து இருக்கிறேன் என்று .. போலீஸ் தானே நெருப்பை வைத்து கொண்டு கலவரத்தை தூண்டிய வரலாறு .. தமிழகம் இது வரை காணாத அசாதாரண சூழ்நிலை .. கிடைத்த தகவல் பதிந்து கொண்டே வந்தேன் .. மாணவர்கள் தண்ணீர் சாப்பாட்டை புடிங்கி சென்றது போலீஸ் அவர்களுக்கு அரணாக நின்று சாப்பிடும் போட்ட மீனவ குப்பம் பெண்களும் ஆண்களும் மனதில் உயர்ந்து நிற்கிறார்கள் .. உயர் நீதி மன்றம் அறவழி போராட்டத்தை தடுக்க கூடாது என்று உத்தரவு வந்ததும் நிம்மதி பெற்று இதோ இந்த 164th பதிவோடு முடித்து கொள்கிறேன் .. சுமார் 10 மணி நேரத்தில் 164 பதிவு .. (average 3mts / post )  முகநூல் பதிவுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக