இவர்கள் அட்டகாசத்தை பொறுக்க முடியாமல் பொதுமக்கள் சிலர் அவசர போலீசுக்கு போன் செய்து புகார் அளித்ததின் பேரில் திருமங்கலம் போலீசார் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. விசாரிக்க சென்ற திருமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் நட்ராஜனை கிண்டல் செய்தும், தாக்கவும் முயற்சித்ததாக கூறப்படுகிறது. எங்கப்பா யாரு தெரியுமா? இப்ப எங்க ஸ்டேட்டஸ் தெரியுமா ? என்றெல்லாம் பேசி ஆய்வாளரை முறைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று அவர்கள் மீது பிரிவு 75 ன் கீழ் வழக்குப்பதிவு செய்து சொந்த ஜாமினில் அனுப்பி வைத்ததாக தெரிய வந்துள்ளது. பெரிய தலைவரின் மகன் என்பதால் மது குடித்த சான்றிதழ் பெறாமல் அனுப்பி வைத்ததாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பெரிய தலைவர் மகன் என்ற மமதையில் திருநாவுக்கரசர் மகன் தகராறில் ஈடுபட்டு கைதானது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது லைவ்டே ,கம்
செவ்வாய், 20 டிசம்பர், 2016
காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசு மகன் விஷ்ணு குடி போதையில் அடாவடி.. போலீஸ் கைது
இவர்கள் அட்டகாசத்தை பொறுக்க முடியாமல் பொதுமக்கள் சிலர் அவசர போலீசுக்கு போன் செய்து புகார் அளித்ததின் பேரில் திருமங்கலம் போலீசார் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. விசாரிக்க சென்ற திருமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் நட்ராஜனை கிண்டல் செய்தும், தாக்கவும் முயற்சித்ததாக கூறப்படுகிறது. எங்கப்பா யாரு தெரியுமா? இப்ப எங்க ஸ்டேட்டஸ் தெரியுமா ? என்றெல்லாம் பேசி ஆய்வாளரை முறைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று அவர்கள் மீது பிரிவு 75 ன் கீழ் வழக்குப்பதிவு செய்து சொந்த ஜாமினில் அனுப்பி வைத்ததாக தெரிய வந்துள்ளது. பெரிய தலைவரின் மகன் என்பதால் மது குடித்த சான்றிதழ் பெறாமல் அனுப்பி வைத்ததாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பெரிய தலைவர் மகன் என்ற மமதையில் திருநாவுக்கரசர் மகன் தகராறில் ஈடுபட்டு கைதானது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது லைவ்டே ,கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக