காவிரி நதி நீர் பயன்படுத்தியவர்கள் தான் அதிகம் எனவும், சிலர், ஆழ்துளை கிணற்று தண்ணீரை பயன்படுத்தி யதும் தெரிய வந்துள்ளது.
தினமும், 135 கோடி லி., காவிரி தண்ணீர், பெங்களூ ருக்கு வழங்கப்படுகிறது. ஆழ்துளை கிணற்றிலி ருந்து, 20 கோடி லி., தண்ணீர் எடுக்கப்படுகிறது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை இரு மடங்காகஇருக்கும்.
வாகனங்களை சுத்தப்படுத்த காவிரி நீரை மட்டும் பயன்படுத்துவதில்லை. சிலர் தொட்டி களில் சேகரித்து வைத்துள்ள தண்ணீரையும் பயன்படுத்து கின்றனர். காவிரி தண்ணீரை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்துமாறு அரசு, விழிப்புணர்வு நிகழ்ச்சி களை செய்துள்ளது. தண்ணீர் பிரச்னை பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். தொடர் விடுமுறை வந்ததால், பலரும் குடும்பத்துடன் ஊருக்கு சென்றனர். இதனால், தண்ணீரின் பயன்பாடு குறைவாகவே இருக்கும்.
-கெம்பராமையா, நீர்வளத்துறை தலைமை இன்ஜினியர் தினமலர்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக