![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFFDRgr-sbSHFqJM3krf1ERtsf86vsSZQhexfrVwSaYXtlVVZHLuFEOGRai2z1wbxafyBP1u-rLEJgWe0WdMm5pFegNo92wotcbvSRWOZwAVfrps5Fy1HtF2-FCF0Oq5oVFe3Id-Py3B0/s280/13062871_1397621456930440_4063719677201577520_o.jpg)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பா மீது அவரது வீட்டில் பணிபுரிந்த ஜான்சி ராணி, பானுமதி ஆகிய 2 இளம்பெண்கள் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர்.
சசிகலா புஷ்பா குடிபோதையில் தங்களை கொடுமைப்படுத்தியதாகவும், சசிகலா புஷ்பாவின் மகன் தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
படங்கள்: ராம்குமார் நக்கீரன்.இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக