இதனால் அமைச்சரவை முடிவை மறுபரிசீலனை செய்ய மகாராஷ்டிரா அமைச்சரவை முடிவு செய்தது. நீதி விசாரணை குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான பரிந்துரைகளை மகாராஷ்டிரா அரசு நேற்று ஏற்றுக் கொண்டது. அதன்பின் பேட்டியளித்த முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறியதாவது:ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தேவயானியின் தந்தை உட்பட 25 பேர் முறைகேடான வழியில் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அந்த ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும். முறைகேடான வழியில் வீடுகளை ஒதுக்கும்படி அரசியல் தலைவர்கள் சிலர் பரிந்துரை செய்ததாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், அவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படவில்லை. இந்த வழக்கில் சிபிஐ ஏற்கனவே எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதால், மகாராஷ்டிரா அரசு சார்பில் புதிய எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாது. இவ்வாறு சவான் கூறினார் dinakaran.com
வெள்ளி, 3 ஜனவரி, 2014
ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் தேவயானியின் தந்தை உட்பட 25 பேர் முறைகேடான வழியில் ஒதுக்கீடு
இதனால் அமைச்சரவை முடிவை மறுபரிசீலனை செய்ய மகாராஷ்டிரா அமைச்சரவை முடிவு செய்தது. நீதி விசாரணை குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான பரிந்துரைகளை மகாராஷ்டிரா அரசு நேற்று ஏற்றுக் கொண்டது. அதன்பின் பேட்டியளித்த முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறியதாவது:ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தேவயானியின் தந்தை உட்பட 25 பேர் முறைகேடான வழியில் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அந்த ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும். முறைகேடான வழியில் வீடுகளை ஒதுக்கும்படி அரசியல் தலைவர்கள் சிலர் பரிந்துரை செய்ததாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், அவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படவில்லை. இந்த வழக்கில் சிபிஐ ஏற்கனவே எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதால், மகாராஷ்டிரா அரசு சார்பில் புதிய எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாது. இவ்வாறு சவான் கூறினார் dinakaran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக