![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPBPd72mC7yN3jfftR9a3wefMIhexCYkjl10UnoXrTIdDMvA0mKdicxc83MQMb4oLI7DsYfvhs-oH-T4ZUugEmAZG89BKeXSofE4lSFrBGpO8I4HkCJDzWTxgD47uFdaG6ckZOM7LRU50/s1600/indexm,m.m.jpg)
சிதம்பரம்
காந்திசிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர்
கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
நிர்வாகிகள் நடராஜர் கோயில் தெற்குவாயிலை முற்றுகையிட ஊர்வலமாக
புறப்பட்டனர். அப்போது நகர போலீஸார் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும்
போலீஸார் அவர்களை வழிமறித்து 3 பெண்கள் உள்ளிட்ட 115 பேரை கைது செய்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக