ஞாயிறு, 3 ஜூலை, 2011

பனை மரம் ஏறுவதற்கு புதிய சாதனம்

யாழ் மாவட்டத்தில் பனை மரம் ஏறுவதற்கான புதிய சாதனம் ஒன்றை அறிமுகம் செய்வதற்க்கு பனை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக பனை ஏறும் தொழிலாளர்களுக்கு இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட பனை ஏறும் சாதனம் இரண்டு யாழ்ப்பாணத்திற்க்கு எடுத்துவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பனை மரம் ஏறுவதற்கு புதிய சாதனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக