ஞாயிறு, 29 மே, 2011

ஆட்சி ஆரம்பத்துலேயே, வசூல்ல இறங்கிட்டாங்களாங்க

பாடப் புத்தகங்களை அச்சடிக்கும் நிறுவனங்கள்ட்ட பேசி, கமிஷன் தொகையை முடிவு செஞ்சிட்டாங்க பா...!

ஆட்சி ஆரம்பத்துலேயே, வசூல்ல இறங்கிட்டாங்களாங்க...'' என்று கேட்டார் அந்தோணிசாமி.
""போன ஆட்சியில, சென்னையைச் சேர்ந்த சில ஏஜன்டுகள், அச்சக உரிமையாளர்கள்ட்ட கமிஷன் விவகாரங்களை பேசி, மேலிடத்துக்கு பணத்தை வாங்கி கொடுத்தாங்க பா... அதே ஆட்கள், இப்பவும் வேலையை காட்டீட்டாங்களாம்... சென்னை அண்ணா சாலையில இருக்கற ஒரு, "கிளப்'ல, அச்சக உரிமையாளர்களை அழைச்சு, கூட்டம் நடத்திருக்காங்க பா... அப்ப, "கமிஷன்' விவகாரங்களை பேசி முடிவு செஞ்சிருக்காங்க... அதோட, டெண்டர் விலையில பத்து ரூபாய் அதிகமா வச்சு, அதன் மூலமா பெரிய தொகையை வசூல் செய்யவும் திட்டம் இருக்காம்...'' என்றார் அன்வர்பாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக