ஞாயிறு, 28 நவம்பர், 2010

இளைஞர் பாராளுமன்ற தேர்தல்

நாடுமுழுவதும் சுறுசுறுப்பான வாக்களிப்பு
332 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1395 பேர் போட்டியிடும் இளைஞர் பாராளுமன்ற தேர்தல்கள் நேற்று நாடு முழுவதும் 332 வாக்களிப்பு நிலையங்களில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. தென் மாகாணத்தில் 46 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், மேல் மாகாணத்தில் 40 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், மத்திய மாகாணத்தில் 36 பேரும், ஊவாவில் 20 பேரும், வடமத்தியில் 30 பேரும், வடமேல் பகுதியில் 46 பேரும், சப்ரகமுவவில் 28 பேரும், கிழக்கில் 44 பேரும், வடக்கில் 33 பேருமாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள மாதிரி பாராளு மன்றத்தில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக