ஞாயிறு, 28 நவம்பர், 2010

பெண்களை விலைக்கு வாங்கும் ஹரியானா மாநிலம்

சண்டிகர்: இந்தியாவிலேயே பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்தபடியாக ஹிரியானா மாநிலத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அருகில் உள்ள பீகார், மேற்குவங்காளம், ஆந்திரா, குஜராத், போன்ற மாநிலங்களில் இருந்து பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இதன் விலை குறைந்தபட்சம் 1000 முதல் ஒரு லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என தன்னார்வ தொண்டு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கண்ட மாநிலங்களில் இருந்து பெண்குழந்தைகள் இடம் பெயர்வதால் மொழி பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் அவதிப்பட்டு வருவதாகம் தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக