ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பையேற்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிவ் அலி சர்தாரி நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். பாக் ஜனாதிபதியை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மகத்தான ஏற்பாடுகளுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார்.
இலங்கையில் 3- 4 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ள பாக்கிஸ்தான் ஜனாதிபதி ஆழும் மற்றும் எதிர்கட்சி முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்துப்பேசவுள்ளார் என தெரியவருகின்றது.
இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில் தங்கியுள்ள அதேநேரத்தில் பாக்கிஸ்தான் ஜனாதிபதியும் மகத்தான வரவேற்புக்களுடன் விருந்தாளியாக இலங்கையில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Written By ilankainet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக