ஞாயிறு, 17 அக்டோபர், 2010

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளந் தெரியாத இரு சடலம்

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளந் காணப்படாத இரு நபர்களது சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சடலும் தற்போது களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக