வெள்ளி, 29 அக்டோபர், 2010

ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளை இரத்துச் செய்யக்கோரும் பொன்சேகாவின் மனு நிராகரிப்பு..!

2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை இரத்து செய்யக்கோரி ஜனநாய தேசிய கூட்டணியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழுவே இந்த மனுவை நிராகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக