மலையோரம் செய்திகள் : விஷ்வ ஹிந்து பரிஷத் - இலங்கை மாபெரும் விநாயகர் சதுர்த்தி ஆன்மீக எழுச்சி ஊர்வலம்-2025
எழில் கொஞ்சும் மலையக மண்ணில், அருள்மிகு விநாயகப் பெருமானுக்கு ஆவணி மாத சதுர்த்தி பெருவிழா, இதுவரை கண்டிராத பிரமாண்டமான முறையில் கொட்டகலையில் கொண்டாடப்படுகிறது.
2025.08.31ம் திகதி கொட்டகளை கோமர்சளில் விநாயகர் சிலைகளை விஜர்ஜனம் அதாவது கரைத்தல் செய்தவற்காக 15 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட உள்ளன
பெரிய மண்வெட்டி தோட்டம்
சின்ன மண்வெட்டி தோட்டம்
ரொசிட்டா தோட்டம்
ஸ்டோனி கிளிப் தோட்டம்
ஹரிங்டன் தோட்டம்
லொக்கில் தோட்டம்
பளிங்கு மலை தோட்டம்
கல்கந்தை தோட்டம்
கொமர்சல் (தாம்புரம்)
செல்வகந்த தோட்டம்
மூங்கில் கொட்ட கலை(யு) டிவிசன்
மூங்கில் கொட்டகளை
எதன் சைட் தோட்டம்
விக்டன் தோட்டம்
கொட்டகலை நகர் விநாயகர் கோயில்
ஆகிய தோட்டங்களில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு
பெரிய மண்வெட்டி தோட்ட ஆலய முன்றலில் இருந்து கொட்டகலை பிரதேச சபைக்கு அருகில் இருந்து 31ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று, கொட்டகலை கோமர்சல் வாவியில் பிற்பகல் 5.30 மணிக்கு விசர்ஜனம் அதாவது (கரைத்தல்) செய்யப்பட்டது
இந்த நிகழ்விற்கு சுமார் பல்லாயிரம் மக்கள் இன மத பேதமின்றி கலந்துக் கொண்டிருந்தமை குறிப்படத்தக்கது
அருமை
பதிலளிநீக்கு