கத்தி வைத்திருந்தவர் யார் என விசாரித்தபோது திருச்சியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சோலைராஜன். இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர். சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான கத்தியை தான் எப்போதும் இடுப்பில் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். விமான நிலைய காவல்நிலையத்தில் வைத்து அவர் விசாரிக்கப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர். மேலும் அந்த காவல் நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் பூனாட்சி, பரஞ்சோதி ஆகியோர் மனு அளித்துள்ளனர். ஜெ.டி.ஆர். நக்கீரன்
ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017
இசட் பிரிவு பாதுக்காப்பு வேண்டி பன்னீர்செல்வம் நாடகம்.. கத்தியோடு வந்த அதிமுக சோலைராஜன்!
கத்தி வைத்திருந்தவர் யார் என விசாரித்தபோது திருச்சியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சோலைராஜன். இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர். சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான கத்தியை தான் எப்போதும் இடுப்பில் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். விமான நிலைய காவல்நிலையத்தில் வைத்து அவர் விசாரிக்கப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர். மேலும் அந்த காவல் நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் பூனாட்சி, பரஞ்சோதி ஆகியோர் மனு அளித்துள்ளனர். ஜெ.டி.ஆர். நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக