தற்போது கடற்படை மற்றும் புலனாய்வுத்துறையினர் இணைந்து கூட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அளவில் இதுவரையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதில்லை. முதன்முறையாக 3500 கோடி ரூபாய் மதிப்பிலான 1500 கிலோ ஹெராயின் கடலோரக் காவல் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஞாயிறு, 30 ஜூலை, 2017
3,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் நடுக்கடலில் பறிமுதல்’!
தற்போது கடற்படை மற்றும் புலனாய்வுத்துறையினர் இணைந்து கூட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அளவில் இதுவரையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதில்லை. முதன்முறையாக 3500 கோடி ரூபாய் மதிப்பிலான 1500 கிலோ ஹெராயின் கடலோரக் காவல் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக