முழுமையான விசாரணை நடத்தாமலேயே விசாரணை கமிஷன் ஆயுட்காலம் முடிகிறது. விசாரணை கமிஷனின் ஆயுட்காலத்தை நீட்டித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என முகிலன் கோரிக்கை விடுத்துள்ளார். போலீஸ் தடியடியால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். அதேபோல் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் பேட்டியளித்துள்ளனர். தினகரன்
ஞாயிறு, 23 ஏப்ரல், 2017
ஜல்லிகட்டு போராட்ட விசாரணை உரிய முறையில் நடைபெறவில்லை
முழுமையான விசாரணை நடத்தாமலேயே விசாரணை கமிஷன் ஆயுட்காலம் முடிகிறது. விசாரணை கமிஷனின் ஆயுட்காலத்தை நீட்டித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என முகிலன் கோரிக்கை விடுத்துள்ளார். போலீஸ் தடியடியால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். அதேபோல் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் பேட்டியளித்துள்ளனர். தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக