புதன், 15 பிப்ரவரி, 2017

நடராஜன் அப்போலோவில் உண்மையாகவே சிகிச்சை .. முதலில் அங்கு சென்றது வேற நோக்கத்தில் . ஆனால் தற்போது?

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் என்பது அபாரமான வார்த்தை. எந்த அப்போலோவில் வாழ்க்கை துவங்கியது என்று நினைத்தார்களோ அந்த அப்போலோவில் வாழ்க்கையும் முடியும் போல இருக்கிறது. தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். ஆனால், உடனே கொன்று விட்டது. ஜெ., சம்பந்தப்பட்ட மருத்துவ ரிக்கார்டுகளை அழிக்கவும், லண்டன் டாக்டர் பீலேவை பீலா விட அழைக்கவும் நடராஜன் அப்போலோ போய் அட்மிட ஆனார். பத்து நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கி அனைவரையும் படாத பாடு படுத்தி வந்தார். தீர்ப்பு சாதகமாக இருக்கும் என்பது அவரின் எண்ணம். ஆனால் அரசியல் புரோக்கர்களும், சு.சுவாமியும் பல நூறு கோடிகளை ஆட்டையைப் போட்டு விட்டு, கிலோ கணக்கில் அல்வா கொடுத்து விட்டனர். சசிக்கு ஜெயில் உறுதியாகிவிட டிவி பார்த்துக் கொண்டிருந்த நடராஜனுக்கு உடல் நடுங்க வேர்த்துக் கொட்ட, படபடப்பு அதிகமாகி அப்படியே சுருண்டு படுத்து விட்டார். கத்த கூட முடியாத நிலையில் பிராந்தி பாட்டிலைத் தூக்கி கதவில் ஏறிந்தார். நர்சுகள் பயந்து போய் கதவை திறக்க, கீழே விழுந்து கிடாந்தாராம் நடராஜன். நர்சுகள் அலற.. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். என்ன நண்பர்களே கணக்கு புரிகிறதா ? எல்லாம் சரி லண்டன் டாக்டர் வருவாரா..?
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது  கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் என்பது அபாரமான வார்த்தை. லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக