செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

4 வருட சிறை ! சசிகலா. இளவரசி .சுதாகரன் ஆகியோருக்கு குன்ஹா அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது

புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில்  சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு கோர்ட்டில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கும் இதே தீர்ப்பை அளித்ததும் அவர் காலமானதால் அவரின் பெயர் இதில் சேர்க்கப்படவில்லை , தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக