திங்கள், 20 பிப்ரவரி, 2017

கருணாசின் 205 ஆம் அறையில் மட்டும் 200 பாக்கெட் காண்டம் !.. விலைமாதுக்களுக்கு 7லட்சம் பாக்கி , நடனப் பெண்களுக்கு 8 லட்சம் பாக்கி ..

கருணாஸ் இருந்த 205ம் எண் அறையில் மட்டுமே. 200 பாக்கெட் காண்டம் கிடந்திருகிறது. அவர் ஏற்பாடு செய்த பெண்களுக்கும் பணம் கொடுக்கவில்லை. ரிசாட்டுக்கும் 55 லட்சம் பாக்கி வைத்து விட்டு ஓடி விட்டனர். துணை நடிகைகளுக்கு 3 லட்சம் பாக்கி, புதுச்சேரி விலை மாதர்களுக்கும் 7 லட்சம் அல்வா கொடுத்து விட்டனர். இதில் முதல் நாளே எம்.எல்.ஏ.க்களுக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு விட்டது. உயர்ரக மது வகைகள் புதுச்சேரி, மற்றும் ஆந்திராவில் இருந்தும் வரவழைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். இரண்டாம் நாளே பார்ட்டிகளை மாற்று என்று கேட்க, அதன் பின் தினம் தினம் புத்தம் புது பெண்களாக வந்து குவிந்தனர். ரிசார்ட்ஸில் குடியும், கும்மாளமுமாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் துணை நடிகைகளை வரவழைக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். அதற்கான முழு பொறுப்பையும் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் கருணாஸ். ஆனால் பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு பணம் செட்டில்மெண்ட் கொடுக்கப்படவில்லை. பல லட்சங்கள் பாக்கியும் பாவம். வலைதளங்களில் இந்த விஷயங்கள் தான் வைரல் ஆகியுள்ளது.  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக