செவ்வாய், 24 ஜனவரி, 2017

தமிழ்நாட்டு மக்கள் என்ன தீவிரவாதிகளா? போலீஸ்காரர்கள் என்ன விடுதலை வீரர்களா? என்ன நடக்கிறது?



Muthu Krishnan 11 hrs · Madurai, India · போராட்டத்தை தொடங்கியது மாணவர்கள், போராட்டத்திற்கு வந்த அவர்கள் அப்பா-அம்மாக்கள் ISIS தீவிரவாதிகள், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சகோதர-சகோதரிகள் நக்சலைட்டுகள், மெரினாவில் ஆதரவு தெரிவித்த மீனவர்கள் கடல் கொள்ளையர்கள், உணவளித்த சமையல்காரர்கள் நக்சலைட்டுகள், தண்ணீர் பாக்கெட் கொடுத்தவர்கள் மாவோயிஸ்டுகள். தினசரி லட்சக்கணக்கில் வந்தவர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லை அனைவரும் வெளிநாட்டு தீவிரவாதளே. உரிமைக்காக போராடுபவர்களுக்கு இத்தனை பெயர்கள் உலகில் வேறு எங்கும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக