![](https://minnambalam.com/archive/2016/10/15/1476469854.jpg)
இரண்டு படங்களுமே நாட்டில் இருக்கும் சாதிய வேற்றுமையையும், அதனால் நடக்கும் பாதிப்புகளையும் முன்னிறுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆவணப்படங்களின் வெளியீடு மற்றும் திரையீடல் பிரசாத் லேப்பில் இன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெற இருக்கிறது.
பா.ரஞ்சித் வரவேற்பு உரை நிகழ்த்தி தொடங்கி வைக்கவுள்ள இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்கள் எஸ்.வி.ராஜதுரை, ஆதவன் தீட்சன்யா, வெங்கடேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் மற்றும் ஓவியர் சந்துரு அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். மின்னபலம்,காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக