ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

கம்யுனிஸ்ட் பாண்டியன்: சிறுதாவூர் காண்டேயினர் பணத்தை வைகோவே பிடித்து கொடுக்கலாமே?

வைகோ மீது தா.பாண்டியன் கடும் தாக்கு! இந்தி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’சிறுதாவூர் பங்களாவில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக தொடர்ந்து புகார் தெரிவிப்பவர்கள் அந்த பணத்தை பிடித்தும் கொடுக்கட்டும்’’என்று கூறினார்.nakkhheeran.in  நமக்கு வாய்த்த அடிமைகளுக்குள்  தமது விசுவாசத்தை காட்ட நடக்கும் குழாயடி சண்டைதான் இது.......இன்னும் வரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக