தமிழகத்தின் அவமானங்களில் ஒன்று தினமணியின் மதி. புதுப் பெரியவாள் அல்லது சங்கராச்சாரி என்று எழுதும் ஜெயேந்திரனை கொலை புகழ் என்றோ, சொத்து திருட்டு வழக்கு புகழ் ஜெயாவை குறைந்தபட்சம் ஊழல் தலைவி என்றோ எழுதுவது இருக்கட்டும், கற்பனையில் கூட சிந்திக்கத் துப்பில்லாத இந்த ஜென்மத்திற்கு டாஸ்மாக்கால் தமிழக மக்கள் படும் துன்பத்தை விட அதை மூடுமாறு கருணாநிதி சொன்னது கொலை வெறியூட்டுகிறது என்றால் போயஸ் தோட்டத்து நாய்களே பொறாமையில் தலை குனியும் வினவு.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக