பிரச்னையை அத்துடன் முடித்துக்கொள்ள விரும்பாத சில பெண்ணியவாதிகள் அடுத்த கட்டத்துக்கு தங்கள் போராட்டத்தை எடுத்துச்செல்ல முடிவெடுத்தனர். எந்த ஒரு விஷயத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் விரைவாக மக்களிடையே கொண்டு செல்ல முடியும் என்பதால் முகநூலை தங்கள் போராட்டக் களமாக தீர்மானித்துக்கொண்டனர்.
திருவனந்தபுரத்தைச் சார்ந்த மாயா லீலா, இப்படி ஒரு
முகநூல் கணக்கைத் துவக்கினார். ஸ்பெயினில் பி.ஹெச்.டி படித்துக்
கொண்டிருக்கும் இவர், அங்கிருந்தபடியே முகநூலில் "ரெட் அலர்ட்: யூ ஹேவ்
காட் எ நாப்கின்" என்ற பக்கத்தையும் ஆரம்பித்து இன்னும் சூடாக்கிவிட்டார்
இந்தப் பிரச்னையை.
“ தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு
சானிட்டரி நாப்கினை அப்புறப்படுத்த முறையான வசதி செய்து கொடுத்திருந்தால்
இது போன்ற பிரச்சனை வந்திருக்காது அதை விடுத்து, பெண்களின் ஆடையை அவிழ்த்து
சோதனை இடுவது என்பது தனிமனித அத்துமீறல் மற்றும் மிகவும் அநாகரிகமான
ஒன்று. இதனை எதிர்த்து தான் இந்த போராட்டம்’’என்று தங்கள் போராட்டத்துக்கு
இன்ட்ரோ கொடுக்கிறது இந்த முகநூல் பக்கம்.
'கிஸ் ஆப் லவ்' போல இதுவும் வேகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது இப்போது. வேலைக்கு செல்லும் பெண்களிடமிருந்து இந்தபக்கத்திற்கு ஏக வரவேற்பு இப்போது. பலரும் பயன்படுத்திய அல்லது பயன்படுத்தாத நாப்கினை அனுப்ப துவங்கிவிட்டார்கள் இந்த விலாசத்திற்கு.
'கிஸ் ஆப் லவ்' போல இதுவும் வேகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது இப்போது. வேலைக்கு செல்லும் பெண்களிடமிருந்து இந்தபக்கத்திற்கு ஏக வரவேற்பு இப்போது. பலரும் பயன்படுத்திய அல்லது பயன்படுத்தாத நாப்கினை அனுப்ப துவங்கிவிட்டார்கள் இந்த விலாசத்திற்கு.
இது போல நடக்கும் பல்வேறு சம்பவங்கள் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நடக்கிறது” என கொதிக்கும் இந்த முகநூல் போராளிகள், “வெறும் கட்டளைகள் இடுவதற்கு பதிலாக அதற்கு பெண்களின் சூழலை கருத்தில்கொண்டு மாற்று வழிமுறைகள் ஏதாவது விகடன்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக