வெள்ளி, 28 நவம்பர், 2014

நீதிபதி மைக்கல் குன்ஹாவை வாழ்த்தி புலவர்கள்? குன்ஹா பணிஇடமாற்றம்!

tamilselvan - london,யுனைடெட் கிங்டம்: 
முதுகில் குற்றம் சுமந்து...நாவில் பொய் கொண்டு வந்தவளை... நாலு சுவற்றில் அமர வைத்த நல்லவரே...துணிவின்றி படி ஏற வாய்தா கொண்டு நழுவும் தோளுக்கு.... தோள் கொடுக்கும் அடிமைகளை அடி பணியே வைத்தவரே... பொருளுக்கு அடி பனியா உம் உள்ளம்...கூனிகளின் வலையில் நீ எட்டா கனியே...கொட நாட்டின் இளவரசியை சிறை வைத்த நீதியின் தேவனே... அதிகாரம் கொண்ட ஆணவத்தை அடக்கி ஆண்டவனே...மடி கொண்ட கணம்... மனு போட வைக்க ..மானம் இல்லா அடிமை மணல் வாரி தூற்ற ...நீதி மீது பிடி கொண்ட உம் மனம் அவர் அறியார்...நீர் நினைத்தால் அவர் கொடுக்கும் கோடிதனில் புரள முடியும்...கேடிகள் செய்யும் அவ்வேளை உம் தூய பனி செய்யாது...உம் பனி மாறினாலும்...என் உள்ளம் என்றும் உமக்கு நன்றி உரைக்கும்...நீவீர் நீடுடி வாழ்க....பல்லாண்டு வாழ்க 
 ஜெயாவின் ஒவ்வொரு கேசையும், இவரே கவனிக்க வேண்டும்.

தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக