தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கருணா அம்மானால் இரண்டாகப் பிரிவடையச் செய்யப்பட்ட போது புலிகளிடமிருந்த பொருந்தொகையான ஆயுதங்களை வேறொரு அணியினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையின் கீழ் இன்று நாடு முழுவதும் சட்ட விரோதமான முறையில் காணப்படும் ஆயுதங்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தனது செவ்வியில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக