திங்கள், 17 அக்டோபர், 2011

அதிமுகவினர் கள்ள ஓட்டு: வாக்குச்சாவடி மூடல்

ஈரோடு சம்பத் நகர், அம்மன் மெட்ரிக் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் மாலை 4.30க்கு மேல் அதிமுக வேட்பாளருடன் அமர்ந்து வாக்குச் சாவடி முகவர்களை வெளியே அனுப்பிவிட்டு அதிமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாகக் கூறி புகார் எழுந்தது. இதை அடுத்து, அவர்கள் ஒன்று திரண்டு, பள்ளி வளாகத்தில் உள்ள வாசற்கதவை மூடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக