செவ்வாய், 6 செப்டம்பர், 2011

தமிழ் மக்கள் இழந்து வரும் சந்தர்ப்பங்கள் EPRLF

தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக ஒரு அடிப்படையான புரிந்துணர்வுக்கு வரமுடியாதலையாகத்தான் இருக்கின்றன.
இந்த பரிபக்குவக் குறைவு அண்மையில் டெல்லியிலும் எதிரொலித்தது.
மனித உரிமைகள் , உலகபொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுதர்சன நாச்சியப்பன் இலங்கை வடக்கு-கிழக்கு தமிழ் கட்சிகளுக்கு அழைப்பொன்றை அனுப்பியிருந்தார். மேலும் வாசிக்க >>>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக