ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

தில்லி போலீசில் 85 ஆயிரம் வழக்குகள் நிலுவை

புதுதில்லி, செப்.4: தில்லி போலீசில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட 1.81 லட்சம் வழக்குகளில் 85 ஆயிரத்து 596 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.தடயவியல் சோதனை, புகார்தாரர்களின் ஒத்துழைப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக 85 ஆயிரத்து 596 வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன. 96,201 வழக்குகளில் துப்பு துலங்கப்பட்டு தீர்த்து வைக்கப்பட்டுள்ளன என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக