செவ்வாய், 13 செப்டம்பர், 2011

23தினக்குரல் ஊடகவியலாளர்கள் 14ம் திகதிக்கு பின் நடுத்தெருவில்!


வீரகேசரி ஏசியன் மீடியா பப்லிகேஸன் நிறுவனத்தினால் நியமனக் கடிதம் பெறாத தினக்குரல் பத்திரிகையின் ஊழியர்கள் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னர் தினக்குரல் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க முடியாது என அந்நிறுவன ஊழியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக