திங்கள், 1 ஆகஸ்ட், 2011

R S S சுயம்சேவக்கான எடியூரப்பா செய்த ஊழல் மிக மோசம்


இந்த பூனையும் பால் குடிக்குமா என்று இருந்த எடியூரப்பா இன்று பிஜேபிக்கு ஒரு அவமான சின்னமாக விளங்குகிறார். அ.ராசா செய்த ஊழலை காட்டிலும் இவர் செய்த ஊழல் மிக மோசம். ராசா திமுகவிலிரிந்து வந்தவர் ஊழல் செய்தால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, ஆனால் இவரோ ஆர்.எஸ்.எஸ் என்று தன்னை சொல்லிக்கொள்கிறார்.

ரொம்ப நாள் கழித்து பிஜேபி தென் இந்தியாவில் அடியெடித்து வைத்தது. ஒழுங்காக ஆட்சி அமைக்க வேண்டியவர் தற்போது காங்கிரஸே தேவலாம் என்று சொல்லும் அளவிற்கு லூட்டி அடித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக