சென்னை சவுகார்பேட்டையில் தொழிலதிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலையாளி உடனடியாக கைது செய்யப்பட்டார். தொழில் போட்டி காரணமாக கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இறந்த தொழிலதிபரின் பெயர் சுதிர் சர்மா என்றும், அவருக்கு வயது 52 என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக